TamilNatpu


2.07.2011

மிக பிடித்த பாடல் வரிகள்- நானாக நான் இல்லை தாயே

படம்                                : தூங்காதே தம்பி தூங்காதே
வருடம்                          : 1983
பாடியவர்                       : இளையராஜா
இசை                               : இளையராஜா
பாடல்                             : வாலி

ம் ஹூஹூம் ம் ஹூஹூம்
ம் ஹூஹூம் ம் ஹூஹூம்
ம்ஹூம் ஹூம் ம் ஹூம்ஹூம் ம்ஹூம்ஹூம்

நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன் சேயே

நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

கீழ்வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்


நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன் சேயே
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே


மணிமாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காண வேறில்லை

நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன் சேயே
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக