படம் - ராஜா கைய வச்சா
இசை - இளையராஜா
பாடியவர்கள் - கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா
பாடலாசிரியர் - வைரமுத்து
வருடம் - 1991
லாலால லாலால லாலா லாலால லாலால லா
லா லா லா லலா லலல லாலா லால லா
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
இரவும் இல்லை பகலும் இல்லை
இணைந்த கையில் பிரிவும் இல்லை
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோலில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
கடந்த காலம் மறந்து போவோம்
கரங்கள் சேர்த்து நடந்து போவோம்
உலகம் எங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
உலகம் எங்கும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்
இனிய ராகம் கேட்கும் வா
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே ஹோய்
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக