TamilNatpu


1.19.2011

நேயர் விருப்பம் - கண்மணி நீ வர காத்திருந்தேன்

படம்                               : தென்றலே என்னைத் தொடு
வருடம்                         : 1985
பாடலசிரியர்              :  வைரமுத்து
இசை                             : இளையராஜா
பாடியவர்கள்             : கே,ஜே,யேசுதாஸ், உமா ரமணன்





கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மதன் நாடகமே
அந்திபகல் கன்னிமயில் உன்னருகே

கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

நீலம் பூத்த ஜால பார்வை மானா மீனா

நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா

நீலம் பூத்த ஜால பார்வை மானா மீனா

நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா

கள்ளிருக்கும்

பூவிது, பூவிது

கையணைக்கும்

நாளிது, நாளிது

பொன்னென மேனியும்

மின்னிட மின்னிட

மெல்லிய நூலிடை

பின்னிட பின்னிட

வாடையில் வாடிய

ஆடையில் மூடிய

தேன்

  நான்


கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்


கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மதன் நாடகமே

பொன்னழகே பூவழகே என்னருகே

கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்


ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா

நாலு பேருக்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா

ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா

நாலு பேருக்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா

பெண் மயங்கும்

நீ தொட நீ தொட

கண் மயங்கும்

நான் வர நான் வர

அங்கங்கு வாலிபம்

பொங்கிட பொங்கிட

அங்கங்கள் யாவிலும்

தங்கிட தங்கிட

தோள்களில் சாய்ந்திட

தோகையில் ஏந்திட

யார்

 ம் ம் ம் ம் ம்
கண்ண்னே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மதன் நாடகமே

அந்திபகல் கன்னிமயில் உன்னருகே


கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக